Browsing: எம்மவர் செய்திகள்

கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்!! 01.02.2025 இரண்டாவது ஆரம்பக்கல்வி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது மணல் சேனை என்னும் கிராமத்தில் உதவிக் கல்வி அதிகாரி அவர்களின் தலைமையில் இடம்…

உதவித்தொகை 480,000.00 உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி ஏற்பாட்டில் கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் குடி தண்ணிர் சுத்தம் செய்யும் இயந்திரம் பழுதாகிய நிலையில் இருந்ததால் யேர்மெனியில் அவுஸ்புர்க்…

26.12.2023 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் துவரங்குளம் நெடுங்கேணி (கல்வியே எமது மூலதனம்! ) உதவி வழங்கியவர்:திரு செல்லத்துரை மனோகரலிங்கம் (Nürnberg) உதவியின் நோக்கம்:…

வைத்தியர் அர்ச்சுனாவின் மீதுள்ள வன்மத்தில் பலர் பிரச்சனையின் அடிப்படையை திட்டமிட்டு மறைக்கிறார்கள்…. அர்ச்சுனாவின் முன்னைய நடவடிக்கைகளில் பல விமர்சனம் இருந்தாலும் இன்று, கையில் எடுத்துள்ள விடயத்தை பக்குவமாக…

மே 18 வருகிறது. 2009இலிருந்து இன்றுவரையிலுமாக 15 ஆண்டுகள் கழிந்து விட்டன. இது கிட்டத்தட்ட ஆயுதப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் அரைவாசிக் காலத்துக்கு கிட்ட வரும். ஆயுதப்…

ஜெர்மனியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவம் இன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாண சுழிபுரம் பகுதியைச்…

கண்ணீர் அஞ்சலி எழுதுமட்டுவாள் விழுவளையை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் தம்பிஐயா கதிரவேலுப்பிள்ளை அவர்கள் 02.01.2024 அன்று காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்…

யேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள். யேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன.…

12.09.2023 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மாறாயிலுப்பை நெடுங்கேணி நிதி உதவி:இங்கிலாந் மில்டன்கின்ஸ் உறவுகள் அன்பான உறவுகளே! தொடர்ந்து ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும் வழங்கி வருகின்றோம்.…

எமது தந்தை அமரர் கதிரர் மயில்வாகனம் அவர்கள் இறை பாதம் அடைந்த செய்தி அறிந்து ஓடோடி வந்து ஆறுதல் கூறி எமது துயரினை பகிர்ந்து கொண்டவர்களுக்கும்,மற்றும் சகலவகையிலும்…