உதவி வழங்கிய இடம்:நுணுகலை (மலையகம்) உதவி பெற்றவர்கள்: 85 குடும்பம் (252 பேர்) உதவி வழங்கியவர்கள்:திரு பாஸ்கரன்( மோகன்) ,திரு ஐயாத்துரை குகனேசன். டித்வா புயல் காரணமாக…
Browsing: எம்மவர் செய்திகள்
உதவித்தொகை:253,000.00 உதவி வழங்கிய இடம்:மூதூர் பாலத்தடிச் சேனை உதவி பெற்றவர்கள்: 95 குடும்பம் உதவி வழங்கியவர்கள்:திரு மார்க்கண்டு ஐயா குடும்பம் மற்றும் பிள்ளைகள் டித்வா புயலால் காரணமாக…
மன்னாரில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறுதலாக விழுந்த பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் – கற்கிடந்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த முருங்கன் மத்திய கல்லூரியில் உயர்தர பிரிவில்…
டித்வா புயலால் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றய தினம் அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலளர் திரு R.திரவியராஜ் அவர்களின் கண்காணிப்பில் முதற்கட்டமாக 100 குடும்பங்களுக்கு 60 வயதுக்கு…
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.…
வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரான பிமல் ரத்நாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி…
உலகில் உள்ள எண்ணற்ற தீர்க்கதரிசிகளில் பாபா வாங்காவும் ஒருவர். இவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானது. ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே இவர் கணித்து…
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று ஆரம்பமாகியது. தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த்…
செம்மணியில் இராணுவத்தால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அனுட்டிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின்…
தீவக வலயத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் வியாவில் சைவ வித்யாலயமானது மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் பல பதக்கங்களையும் அதிகூடிய புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. குறித்த பாடசாலையானது பொருளாதார…
