Browsing: உலகச் செய்தி

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆறாவது நாளை எட்டியபோதும், அமெரிக்க வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வொஷிங்டனில் தடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னரும் வியாழக்கிழமை (05) அதிகாலை இஸ்ரேல்…

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 160 அப்பாவி குழந்தைகளின் கூட்டுத் தொழுகை (ஜனாஸா) நடைபெற்றது; எங்கும் சோகமயம். ரமழான் மாத தியாகிகள் சுவர்கத்து பூஞ்சோலையில்…

ஈரானுக்கு எதிரான போருக்கு பின்னர் எண்ணெய் விலை குறையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28 ஆம்…

மத்திய கிழக்கிலிருந்து இதுவரை சுமார் 9000 அமெரிக்கப் பிரஜைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அத்துடன் பதற்றம் நிறைந்த 14 நாடுகளில்…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 28 விமானப் பயணங்களும், நாட்டிற்கு வருகை…

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி அருகே குறைந்தது மூன்று…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் சுற்றுலா சென்றிருக்கும் சுமார் 2இலட்சம் பிரித்தானியப் பிரஜைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான விசேட நடவடிக்கையை பிரித்தானியா ஆரம்பித்துள்ளது. வான்பரப்பு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்…

மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால், இன்று (02) இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி,…

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதல்களையும், அதற்குப் பதிலடியாக ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின்…

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து, கராஜ் மற்றும் தெஹ்ரான் நகரங்களில் மக்கள்…