தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800, 000 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான…
Browsing: இலங்கை செய்திகள்
வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் சுகாதார பரிசாரகர் ஒருவரின் ரிக்ரொக் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அது குறித்து சமூக ஆர்வலர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இன்றைய…
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் புலம்பெயர் சுவிஸ்வாழ் தமிழரான தர்மலிங்கம் யோகேஸ்வரன் என்பவர் கூறிய தகவல் புதுக்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் மன மகிழ்வை ஏற்படுத்தும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும்…
தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் இன்று கையளிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா…
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ரொசல்ல- பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 12…
நாட்டில் இன்று மாலை 5 மணி வரை மாத்திரமே மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர்…
முட்டைகளை மறந்தும் கூட குளிர்சாதன பெட்டியில் வைப்பதனால் அதன் சுவை கெட்டுப்போவதுடன், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம் என கூறப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் முட்டையை மொத்தமாக வாங்கி…
புதிய ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் நாளை பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜிநாமா செய்திருந்தார். இதையடுத்து…
நுவரெலியா – அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவம் இடப்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை சின்னத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன்…
