கொழும்பில் ஜே.வி.பியினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது முட்டை வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,…
Browsing: இலங்கை செய்திகள்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய கொள்கை விளக்க உரையில் தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடவில்லை. இனப்பிரச்சினை…
நாடாளுமன்றத்தின் உணவகத்தில் உணவுகள் வீணடிக்கப்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று, சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே இந்த கோரிக்கையை…
நாட்டில் இருவேறு இடங்களில் இன்று மொத்தமாக மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகைளில், திருகோணமலை திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு மோட்டார் குண்டுகள்…
கொழும்பு நகரில் சந்தேகத்திற்குரிய முறையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் 2746 பேர் உள்ளதாக விசேட சுற்றிவளைப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு…
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு தகாத முறையில் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஆசிரியருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர்…
37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் இருந்து மின் உற்பத்திக்காக 10,000 மெற்றிக் தொன் வழங்கப்படும் என…
பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…
ராஜபக்சக்கள், மன்னர்கள் போலிருந்த விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் என முன்னாள் ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்தக்…
இலங்கையில் லுனுகல பிரதேசத்தில் 80,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருக கூட்டத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலவுல மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள 80 அடி ஆழமுள்ள…
