கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசலையில் ஒரு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மருத்துவ முகாமில்…
Browsing: இலங்கை செய்திகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக…
காத்தான்குடியில் பல்வேறு வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் ஒருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார்…
இலங்கையில் 2030 ஆம் ஆண்டளவில் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என தாம் நம்புவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவிட் தொற்று நோய் என அரசாங்கத்தில் இருக்கும் பலர் கூறுவது பொய் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya…
இலங்கை அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் டொலர் கடன் வசதியை கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். இந்த கடனை பயன்படுத்தி பிரதானமாக பருப்பு…
யாழ்.கரவெட்டியில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை (05-02-2022) சனிக்கிழமை…
கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தாக்கும் பெண்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. கல்கிஸ்ஸ – இரத்மலானை பகுதிகளில் தகாத உறவில் ஈடுபடும் பெண்கள், இளைஞர்…
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுசாக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த கருத்திற்கு தற்போது புலம் பெயர் நாட்டில் வேலை செய்து வரும் ஈழப்பெண் ஒருவர்…
