Browsing: இலங்கை செய்திகள்

கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரியான கானியா பெனிஸ்டர் பிரான்ஸிஸ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. வெள்ளை வேன் ஒன்றில் கடத்தப்பட்டு…

இந்தியாவில் பெண் ஒருவர் 28 வயதில் 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மத்திய பிரதேசத்தில்…

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில் அனைத்து மக்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா…

மனித உரிமை மீறல்கள் தொடர்பில், மனித உரிமைகள் சட்டத்தரணி- அம்பிகா சற்குணநாதனின் கருத்துக்களுக்கு இலங்கையின் பொது அமைப்புக்கள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளன. இலங்கையின் வெளியுறவு அமைச்சு, அம்பிகா…

பொதுப்போக்குவரத்துக்களில் தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், மூன்று…

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் விசேட சந்தேகநபர் ஒருவரும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இவ்வாறு பரீட்சை…

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் வஹாபி முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.…

யாழ்ப்பாணம்- கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (6) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

இந்திய இழுவை படகுகள் யாழ்.காரைநகரில் ஏலம் விடப்படவுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட படகுகளே இவ்வாறு ஏலம் விடப்படவுள்ளது. குறித்த நடவடிக்கை…

ஐ.நாடு மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு…