சமீபத்தில் 2022 ஒலிவியர் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இலங்கை நடிகர் ஹிரன் அபேசேகர இன்று நாட்டை வந்தடைந்தார். இந்நிலையில் கொழும்பில் காலி…
Browsing: இலங்கை செய்திகள்
நீர்கொழும்பில் ராஜபக்சர்கள் சவப்பெட்டியில் ஊர்வலம் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நாட்டில் ஏற்ப்பட்டுள்ள நெருகடி நிலையை அடுத்து , அதற்கு காரணமான ஜனாதிபதி கோட்டபாய உள்ளிட்ட ராஜபக்ச…
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட…
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான சுரேன் ராகவனும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார். 21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம்…
பிரதமர் மகிந்த ராஜபக்ச புதிய அரசமைப்பு திருத்தங்கள் குறித்த யோசனைகளை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுமக்களிற்கு பொறுப்புக்கூறும் அரசாங்கத்தினை உருவாக்கவேண்டும் என பல தரப்பினரும் விடுத்துவரும் நிலையில்…
புதிய அமைச்சரவையை நியமித்துள்ளதால் மாத்திரம் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என எண்ணுவது நகைபுக்குரிய விடயம் ன ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க…
உக்ரைனின் லிவிவ் நகரின் மீது ரஸ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட்ட குறைந்தது ஆறு பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும்…
இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்குவது தொடர்பில் சீனாவும், இந்தியாவும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. இந்த நிலையில் குறித்த உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் போது தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்களும்…
உரிய பணம் செலுத்தப்படாத காரணத்தினால் இலங்கைக்கு 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரியை ஏற்றி வந்துள்ள இரண்டு கப்பல்கள் திருப்பி அனுப்பப்படும் நிலையில் உள்ளதாக இலங்கை மின்சார சபையின்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ள நிலையில், பல சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கவில்லை. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த…
