Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் – அராலி, வல்லை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.…

வேபொட – வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு கணவன் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவர்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக சிங்கள…

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட…

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் நிவாரணம் வழங்குவதே முதல் பணி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…

தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்கு முன்னால் உள்ள கால்வாயில் தவறி விழுந்து ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் ஒரு வயதும் எட்டு மாதங்களுமான ஆண் குழந்தையே…

இலங்கையில் இன்று 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கூடிய கப்பல் வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 8.30 மணியளவில் இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மின்சாரக் கட்டணங்களை 100 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நேற்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து…

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் பாரியளவிலான ஊழல் மோசடிகள்,…

இலங்கையின் 2022ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை 2.6 வீதமாக சர்வதேச நாணய நிதியம் குறைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி…