Browsing: இலங்கை செய்திகள்

பரசிட்டமோல் உட்பட 60 வகையான மருந்துகளுகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து, அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…

எதிர்வரும் சில வாரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் பெருந்தொகையான சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அந்த…

இலங்கை மக்களுக்கு சமூக உதவித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வறிய…

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நிலைப்பாடாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணம் திருத்தப்படாத நிலையில்…

இலங்கையில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapakasa) தனது பதவியில் இருந்து நீங்காவிட்டால் ஆளும் தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள் 10 பேர்…

மட்டக்களப்பில் உள்ள விபுலானந்தா கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது…

மட்டக்களப்பு – வாகரையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்ட நிகழ்வில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு – வாகரையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மீன்வளர்ப்பு…

அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்திலும் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள்…

நாட்டில் கடனட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சில வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கிடையில், HSBC வங்கி…