இன்றைய தினமும் மாலை 7.00 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப்…
Browsing: இலங்கை செய்திகள்
பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.…
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவபீட மாணவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான…
இலங்கையில் க.பொ. த சாதாரண தர பரீட்சைக்கு வசதியாக மே 22 மற்றும் மே 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படாது எனவும், அதனடிப்படையில் கடந்த…
இலங்கையில் 2 ஆண்டுகளுக்குள் 14வது குழந்தைகள் கொலைச் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு…
முன்னாள் திறைசேரி செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க தலைமையில் உயர் அதிகாரம் கொண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) அமைக்கவுள்ளதாக தகவல்…
மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்ள மதுபானங்களின் அளவு குறித்து, அறிக்கை கோரப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில மதுபான வகைகளுக்கான இலங்கையின் தரநிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது.…
இலங்கையில் அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் சுமார் 50 சத வீதம் அதிகரிக்கலாம் என கொழும்பு மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சந்தைக்கு வரும்…
அம்பாறையில் 76 கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…
கொஸ்கொடவை அண்மித்த பியகம புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று…
