Browsing: இலங்கை செய்திகள்

நாளை திங்கட்கிழமை (05-06-2022) முதல் அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகவுள்ளன என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

தபால் கட்டணங்களை உயர்த்துமாறு தபால் திணைக்களத்தினால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சாதாரண தபால் கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 20 முதல் 40 ரூபா வரையில் உயர்த்தப்பட…

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் சாணிக்கியனின் குடும்பம் தொடர்பில் பேசிய ஓடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்…

அனுராதபுரத்தில் பிரதேசம் ஒன்றை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மூலம் இரு இளைஞர்கள் பார்வைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அனுராதபுரம்…

நிறைவேற்று அதிகாரமுறைமையை பகுதியளவில் குறைப்பதற்கான 21ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவு இன்றையதினம் இறுதி செய்யப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச…

இலங்கையில் மே 9 திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள (Amarakeerthi Athukorala) மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் கொலை செய்யப்பட்டனர். இந்த…

கிளிநொச்சி பரந்தன் a-9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். நேற்றுமுன்தினம் (03-06-2022) இரவு குற்றுயிராய்க்…

இலங்கையில் தற்போது வெறி நாய்க்கடி நோய்க்கு வழங்கப்படும் ஊசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் அந்த நோய் ஏற்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார துறையினர்…

தன்னை பற்றிய செய்திகள் வெறும் வதந்தி – தினேஷ் வீரக்கொடி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக தம்மை நியமிக்க பிரதமர் செயற்படுவதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக…

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்வ் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 18 டொலர்களால் வீழ்ச்சியடைந்து 1,851…