ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐக்கிய நாடுகள் உலக உணவுச் செயற்திட்டம் ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள பட்டினி அபாயம் மேலோங்கிய நாடுகளின்…
Browsing: இலங்கை செய்திகள்
எதிர்காலத்தில் 22 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாட்டில் 2018,…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரக் காத்திருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள்…
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் கடமைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இலங்கை மின்சார சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் திட்டத்துக்கு எதிர்ப்புத்…
இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி, விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். எச்.ஐ.வி பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும்…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் குளவி தாக்கிய நிலையில் முதியவர் ஒருவர் இன்று பகல் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை உமர் வைத்தியர்…
வீசா இன்றி குறைந்த பட்சம் 190 நாடுகளுக்கு மக்கள் பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை…
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளை அடுத்து மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் பெரும் ஆர்வகாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஏஜன்சிக்காரர்களை நம்பி அவர்களிடம் இலட்சங்களை இழக்கும் அப்பாவி மக்கள்…
நமது பூமியின் துணைக் செயற்கோள் என்று அழைக்கப்படும் நிலவானது அடுத்த வாரம் ஒரு அரிய நிகழ்வால் ஸ்ட்ராபெரி மூன் ஆக காட்சியளிக்கப் போகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு ஏற்படும்…
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவுவதில் சீனா தீவிரமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சகத்தின்…
