Browsing: இலங்கை செய்திகள்

இலங்கையில் கடும் பொருளாதார நிலமை ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும் மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பொதுமக்களுக்கு…

நாட்டில் இன்று முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும்…

உத்தியோகபூர்வ வங்கிச் சேவைகள் மூலம் வரும் இலங்கையின் வெளிநாட்டுப் பணியாளர்கள் பணம் 2022 ஏப்ரலில் 248.1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததில் இருந்து 2022 மே மாதத்தில்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் தனலாபம்…

பொசன் தினத்தை முன்னிட்டு 173 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ…

ஜேர்மன்யில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்த சுற்றுலாப் பயணி ஒருவர், முழுமையாக பட்டரி மின்சாரத்தில் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டியை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் தனது சுற்றுலா…

தமிழர் பகுதியின் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகள் தொடர்பில் தகவல் அம்பலமாகியுள்ளது. இது குறித்து முகநூல் வாசியொருவர் பதிவிட்டுள்ளதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்…

ஐந்து வருடங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரக் கப்பல் ஜூலை 10 அல்லது 11 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை…

நாட்டில் நாளை திங்கட்கிழமை முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி…