மோட்டார் சைக்களில் பயணித்த நபரை யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரமடுவ…
Browsing: இலங்கை செய்திகள்
பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் நாடு ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற நிலையில் , ஜனாதிபதி கோட்டாபய உடனடியாக பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற…
தாய் ஒருவர் தனது மகனுக்கு இறைச்சியில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலிம்படை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தஹேன, அல்கிரிய, தெலிஜ்ஜவில…
நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஒயா டெஸ்போட் தோட்டப் பகுதியில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவரை காணவில்லை என நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு…
திருகோணமலை – தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஈச்சநகர் காட்டில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணியில் பொதுமக்களுடன் இராணுவத்தினரும் களம்…
இலங்கையில் எஞ்சியுள்ள 600,000 ஃபைசர் தடுப்பூசிகளுக்காக அரிசி இருப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தச் சரக்குகளை ஏற்க மியன்மார் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர்…
கொழும்பு நகரத்திற்கு உட்பட்ட அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் வாரம் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.…
2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 7.8 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என உலக வங்கி (WB) தெரிவித்துள்ளது. இந்த மாதம் வெளியிடப்பட்ட அதன் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்…
தொடருந்தில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மாத்தறை தொடருந்து நிலையத்தில் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திக்வெல்ல…
எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த குழு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து…
