மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு, நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் கரடியின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், பலர் கரடி கடிக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் ஒருவர்…
Browsing: இலங்கை செய்திகள்
நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர் அறையின் Wifi கட்டணம் செலுத்தப்படாததால் ஊடகவியலாளர்கள் தமது பணிகளைச் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று நாடாளுமன்றத்தில்…
நாட்டை ஆளும் அரச தலைமைகள் பொது மக்கள் நாளாந்தம் படும் சுமைகளை அறியாதவர்களாக, அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டத் தவறியவர்களாக சுகபோகமாக வாழ்வது மக்களை மேலும் வேதனைக்கு…
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் நினைத்ததை அடையும் வாய்ப்புகளை பெற போகிறீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து…
கடந்தமாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன் மாதத்தில் 32865 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் இது முன்னைய…
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தைகளில் சைக்கிள்களின் கையிருப்பு தீர்ந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் , சைக்கிள் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள்…
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை தன்னால் மாற்றியமைக்க முடியும். எனினும் 18 மாதங்களின் பின்னரே ஸ்திரதன்மை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச…
பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தைத்த விவகாரத்தில், சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்களின் கவனக்குறைவினாலேயே மரணம் நிகழ்ந்ததாக பருத்தித்துறை நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்ட…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக கொள்கலன்களை வழங்கும் நடவடிக்கையினை லங்கா IOC நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கும் நடவடிக்கை…
