நாட்டில் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம்…
Browsing: இலங்கை செய்திகள்
கொழும்பு ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற களேபரத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் இராணுவத்தினர்,…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 பாநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் கோட்டாபய ஜனாதிபதி பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும்…
கொழும்பில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் கடும் தீவிரமடைத்துள்ள நிலையில், ஜனாதிபதி மளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன பொதுமக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் அவ்விரு இடங்களிலும்…
ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் போராட்டகாரகள் தங்களை ஆசுவாசப்படுத்தி நீச்சலடிக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதியை பதவி விலகுமாறு…
ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னர்…
மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு நேற்றிரவு 9 மணி முதல் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.…
வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஈரானிய தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே (Hashem Ashjazadeh) தெரிவித்தார். கொழும்பு, கோட்டை ஜனாதிபதி…
நேற்று இரவு முதல் கொழும்பிற்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களும் தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளதாகவும் இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கொழும்பில் மக்கள் அதிக வாழும்…
இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலகக்கோரி நாட்டு மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிராக கடந்த மே மாதம்…
