Browsing: இலங்கை செய்திகள்

பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவகையான பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை…

அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பளம் வழங்குவற்கு பணம் அச்சிடப்பட வேண்டி இருப்பதாகவும், அதற்கு அமைச்சரவையில்…

அரசியலமைப்பிற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி தனக்கு அறிவித்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இது குறித்த சபாநாயகர் மேலும்…

நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்க்ஷ தற்போது மாலைதீவில் தனி தீவொன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…

ஜனாதிபதி இன்று அதிகாலை வேளையில் நாட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை விமானப்படைக்குச் செந்தமான விமானத்தின் மூலம் மலைதீவிற்கு வெளியேறியமை தொடர்பாக ஊடகங்களிலும் பல்வேறு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கைக்கு வெளியே செல்வதற்கு இந்தியா உதவியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் வெளியான ஆதாரமற்ற…

பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இலங்கை நாட்டின் நெருக்கடி நிலை குறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ளார். கடன்…

நாட்டில் மக்கள் போராட்டத்தால் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, நாட்டைவிட்டு வெளியேறியுள்ளமை இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் ஏற்படாத பெரும் அவமானமாகும். இது இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு…

இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததை அடுத்து, அவர் உடனடியாக…

இலங்கையில் இன்று மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இன்று (13-07-2022) புதன்கிழமை 3 மணிநேரம் மின்வெட்டை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தகவல்…