பல இலங்கையர்கள் சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மனித கடத்தல் தடுப்பு…
Browsing: இலங்கை செய்திகள்
சுற்றுலாத்துறைக்கு அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதி QR குறித்து…
இலங்கையில் விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் திகதி உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு விலையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. நேற்றையதினம் நடைபெற்ற…
நீர் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து அமைச்சரவையில் தீர்மானிக்கப்படவிருந்தது.…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெற போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பன்மடங்கு உயரக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில்…
அரசாங்க வங்கியில் 6 கோடியே 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை மோசடி செய்வதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணொருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். கடவத்தை அரசாங்க…
இலங்கை ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் சுமார் 67 லட்சம் இலங்கையர்கள், போஷாக்கான உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக உலக உணவுத் திட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது…
சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக தாம் ஒருபோதும் அறிவிக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய சுதந்திர முன்னணியின்…
காலி முகத்திடலில் நாளை (09) நடைபெறவுள்ள போராட்டத்திற்கு மக்கள் வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட களத்தில் தங்கியுள்ள வணக்கத்திற்குரிய…
சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இலங்கைக்கு வருவது பொருத்தமானதல்ல என பாதுகாப்பு தரப்பினர் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் ஸ்ரீலங்கா…
