யாழ் மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சுமார் 1000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்து கடமை நேரத்தில் இன்று அரச உத்தியோகதர்கள் எரிவாயு…
Browsing: இலங்கை செய்திகள்
கடந்த சில தினங்களை விட சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சாலமீன் இன்று (10) 1000 முதல் 1500 ரூபா…
கடந்த வாரங்களில் பிரதான ரயில் மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால், 9 நாட்களில் சுமார் 16 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…
பலரும் விரும்பி சாப்பிடும் முட்டை மற்றும் அப்பங்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். புறநகர் பகுதிகளில் 50 முதல் 60 ரூபா வரையில் விற்பனை…
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்த வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்றுள்ளனர். கொழும்பில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தை நோக்கி நடைபெற்ற இந்த பேரணியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி…
அக்மீமன பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 17 வயது இளைஞன் காலி மாவட்டத்தின் போத்தல பொலிஸாரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.…
நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என மக்கள் நினைத்தால் அதற்கு சிறிது கால அவகாசம் வழங்குவோம் என நடிகர்…
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் இந்த…
ஒரு கோடி இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை தம்பதியினர் நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்…
