இலங்கையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணம் அதிகரிப்பின்…
Browsing: இலங்கை செய்திகள்
திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற வேளை கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு யுவதிகள், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால்…
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு புகையிரத சேவை இந்த வார இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மலையகத்தில் உள்ள பல சுற்றுலா…
15 வயதான சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்டத்தின் ஹிதோகம பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி…
காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் தரம் 5 இல் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு…
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட தனிநபர் தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய எரிபொருள் அனுமதி…
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது தமது வாடிக்கையாளர்களை மின் இதழ் கட்டணப் பட்டியல் (e-Bill) முறைக்கு மாற்றம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கடதாசி…
நாட்டில் வணிக குழப்பம் இருந்தபோதிலும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) மாதாந்த அறிக்கையின்படி ஜூலை மாதத்தில் 47,293 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நிலையில் பிரிதானியாவிலிருந்து…
கொழும்பு 3, 5 ஆம் ஒழுங்கை இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…
வவுனியாவில் போக்குவரத்து நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் முகமாக நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்துவரத்து பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து…
