யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்காக தமிழர்களின் நிலம் சுவீகரிக்கும் நிலையில் அந்த நிலத்தில் தென்னிலங்கையருக்கு வர்த்தக அனுமதி வழங்கப்படுவதாக வலி.வடக்கு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான…
Browsing: இலங்கை செய்திகள்
மொட்டுக் கட்சியிலிருந்து சுயாதீனமாகி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்ட பேராசிரியர் G.L.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 பேர் புதிய அரசியல்…
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத்திட்ட விவாதத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கலந்து கொண்டு தனது உரையாற்றியுள்ளார். அதில் பண பரிமாற்று உண்டியல்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வளம் தரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்ததை ஜெயித்து காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். சுய…
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபட்டுள்ள 4,000 இரத்தினக்கல் சுரங்கத் தொழிலாளர்களுக்கு QR குறியீட்டின் கீழ் விரைவில் எரிபொருள் வழங்கபடவுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் களஞ்சியசாலைகள்…
க/பொ /தா உயர் தரத்தில் விளையாட்டு பாடத்தை உள்ளடக்குவதற்கு தேவையான பூர்வாங்க பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். விளையாட்டு…
நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 14 உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் இயக்குநர் வைத்தியர் அன்வர்…
முன்னாள் நிதியமைச்ச பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023 ஜனவரி 15 ஆம் திகதிவரையான காலப்பகுதியினுள் பசில் ராஜபக்ஷ வெளிநாடு…
ஆர்ப்பாட்டம் காரணமாக பேருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளது. இது தொடர்பில் விவரிக்கும்…
வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவை முன்பதிவு செய்து தமது நண்பர்களுக்கு விநியோகிக்கும் முறைமை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.…
