வனவிலங்கு திணைக்களம் மற்றும் தேசிய வனவிலங்கு பூங்காக்களுக்கான நுழைவு கட்டணத்தை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்த்தியுள்ளது. இந்த முன்னறிவிப்பின்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Browsing: இலங்கை செய்திகள்
நாட்டில் பொருளாதாரம் மட்டுமல்ல 69 இலட்ச மக்களின் ஆதரவும் சமூக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.…
உலக சந்தையில் தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் ஏற்றத்தில் காணப்படுகின்றது. ஐரோப்பிய மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில் தங்க விலை உயர்வினை சந்தித்துள்ளது.…
இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரியவருகிறது. இதற்காக ஜனாதிபதி செயலகம், லண்டனில்…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது அமர்வு செப்டம்பர் 12 மற்றும் ஒக்டோபர் 07 க்கு இடையில் கூடும் போது, ஐ.நா மனித உரிமைகளுக்கான…
இந்தியா பெரிய கோரிக்கை ஒன்றை விடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டாம் என்றே இந்தியா…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுப பலன் தரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மற்றும் மனைவிக்கு தேவையான உதவிகளை ஒருவரை ஒருவர் புரிந்து…
கிரிகெட் வீரர் வனிந்து ஹசரங்க காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பலம் பலப்படுத்தப்படும் என அணித் தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியின் பின்னர்…
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கான பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச, தேசிய அமைப்பாளரான…
மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 13 பேரின் உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும்,…
