Browsing: இலங்கை செய்திகள்

இரத்மலானை பெலக்கடே வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆயுதமேந்திய இருவர் கொள்ளையடித்துள்ளனர். திருடர்கள் கைத்துப்பாக்கியைக் காட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்களை அச்சுறுத்தியதாக பொலிஸார்…

ஐக்கிய நாடுகள் சபையின் 77ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் திங்கட்கிழமை நியூயார்க் செல்லவுள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய…

சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோர் மீன்களை கொள்வனவு செய்யாத நிலை உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பேலியகொடை சந்தையில் பெரும்பாலான மீன்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி…

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு நான் தீர்வை காணவேண்டும் என விரும்புகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடங்களுக்கு வழங்கியுள்ள பேட்டியிலே…

யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளன எனக் கருதி சந்தேகத்தின் அடிப்படையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில்…

நாட்டில் கறவை மாடுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிலிருந்து கறவை மாடுகளை கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சு ரீதியாக கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. அம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை போன்ற…

திருகோணமலை கண்டி வீதி பெதிஸ்புர பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக் கொலை சம்பவம் அதிகாலையில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறைக்கு புத்துயிர் அளிப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வருமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார அழைப்பு விடுத்துள்ளார்.…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட எம்.பி.க்களை கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்படுவதற்கு சுதந்திரக் கட்சி தயாராகி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக…

யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வீட்டில் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக…