Browsing: இலங்கை செய்திகள்

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம், அக்டோபர் 1 ஆம் திகதி 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அதனுடன் இணைந்த விலங்கியல் பூங்காவிற்கு…

இலங்கையில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பகிடிவதைக்கு எதிரான நடவடிக்கை கடுமையாக்கப்படும். என கூறப்பட்டுள்ளது. இதனை உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் “பகிடிவதை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட…

கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக மருதானை – டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம்…

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் (சனிக்கிழமை) களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான…

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனின் முதல் தவணை இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்…

கோழிப் பண்ணைகளில் தாய்ப் பறவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டில் முட்டைகளுக்கு கணிசமான தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் (AIPA) தலைவர் அஜித்…

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான…

தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவுகளை அமுல்படுத்துவதற்கான தகுதியான அதிகாரியாக…

திருகோணமலை மாவட்டத்தின் சாம்பல்தீவு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள்…

ஹூரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் கஜமுத்துக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காரணம் சந்தேக நபரிடம் இருந்து 8…