Browsing: இலங்கை செய்திகள்

மேஷம்: பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படவும் கூடும். மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். வாழ்க்கைத் துணை யின் வழியில்…

அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நம்பிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது தனக்குத் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போது பல்வேறு காரணங்களால் உயிரிழந்த மக்களை நினைவு கூருவதற்காக இன்று (09) பிற்பகல் திரண்டிருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பொலிஸார்…

மத வழிபாட்டுத் தலங்களில் அறவிடப்படும் மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறு மின்சார சபைக்கு எழுத்து மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை…

மொரட்டுவை அங்குலான திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது மணமகன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த திருமணம் தொடர்பாக தேசிய சிறுவர்…

பரிசோதனைக் கருவிகளின் பற்றாக்குறை காரணமாக எச்.ஐ.வி எயிட்ஸ் நோயாளர்களைக் கண்டறியும் பரிசோதனைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக அறிவிப்பு. இதனை அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக…

இலங்கையிலுள்ள பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடி நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை…

கடந்த சில காலமாக பாடசாலை மாணவர்கள் உடல் ரீதியான வன்முறை மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது இதனை தேசிய சிறுவர் நலன்புரி அதிகார சபை…

உள்நாட்டு விடாய்க்கால அணையாடை (சானிட்டரி நாப்கின்கள்) உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்…

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,000லிருந்து 4,000 ஆக குறைக்கவும், அடுத்த தேர்தலுக்கு முன்னர் மக்கள் சபை திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…