Browsing: இலங்கை செய்திகள்

குருணாகலில் கிரியுல்ல நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று  (07) காலை ஏற்பட்டுள்ளது. தீ…

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் பொறுப்பற்ற வகையில் பல ஆண்டுகளாக அனைத்து கழிவுகளும் கொட்டப்பட்டு வரும் இணுவில், காரைக்கால் குப்பை மேடு நேற்றையதினம் திடீரென பற்றியெரிந்தது. யாழில்…

வீடு ஒன்றின் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார சபை ஊழியர்கள் குழுவை தடுத்த நபர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார…

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்த…

பியகம-பன்னிபிட்டிய பிரதான மின் இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களுத்துறை, மொரட்டுவை உள்ளிட்ட பல பகுதிகளில்…

அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உதவித்…

யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களுக்கு நகைகள் வழங்கப்படும் என பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஆவணங்களை உறுதிப்படுத்தாவிடின் அந்த…

மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டைப்…

குளியாப்பிட்டி-மடம்பே சாலையில், கனதுல்ல பகுதியில், குளியாப்பிட்டியிலிருந்து மாதம்பே நோக்கிச் சென்ற வேன் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. வேன் முந்திச் செல்ல…

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில், இன்றும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த தகவல் பாமர மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஆபரணத் தங்கத்தின்…