Browsing: இலங்கை செய்திகள்

பெண் ஒருவரை தகாத முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டணை விதித்துள்ளார்.…

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.…

மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இந்தப் நாடாளுமன்றம் உடைத்துள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் எம். எ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம். எ…

தீபாவளை நெருக்கிவரும் நிலையில் இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்துள்ளமை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகச் சந்தைகளில், அமெரிக்க டாலர் 20…

யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த…

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. எம்.பி.…

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான…

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துக்கான தேர்தல் இன்று முதல் 69 நாட்களுக்குள் நடத்தப்படும் என விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ…

ஐ.சி.சி உலகக் கிண்ண 20 / 20 கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில் இன்று இடம்பெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி…

கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு கொண்டுவரப்பட்ட எரிபொருள் தாங்கியில் சிறிது தண்ணீர் கலந்திருந்தமை தொடர்பில் தெளிவுபடுத்தி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…