01 வயது 02 மாத வயதுடைய ஆண் குழந்தை ஒன்று நீர் நிறைந்த குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகண்டிய பிரதேசத்தில் நேற்று…
Browsing: இலங்கை செய்திகள்
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு பின்னர் செயலாற்றுங்கள் வீன் அலைச்சலை தவிர்க்கலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருள்…
கற்றாழை பாரம்பரியமாக பல ஆயுர்வேத மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல் என்று அழைக்கப்படும் கற்றாழையின் சாறு மிகவும் நன்மை பயக்கும் அழகு பிரச்சனைகளுக்கும் ஆரோக்கிய சிக்கல்களையும் தீர்ப்பதில்…
பொலன்னறுவை அரலகங்வில குடுஓயாவிலிருந்து நீர் கொண்டு செல்லும் மதகு ஒன்றில்7 மாதங்களே ஆன குட்டி யானை ஒன்று சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெஹெரகல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…
நாளை (09) முதல் 11 ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A, B, C,…
நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை…
இலங்கையில் போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு முழு உரிமை உண்டு என்றும், இதில் அரசியல் தலையீடுகள், பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடுகள் இருக்கவே…
பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விடுதிகளில் தங்கியிருந்த மூன்று இளம் வயது ஜோடிகளை கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியாபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…
இன்று (08) காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் கட்டளை ஒன்றை சபாநாயகர் பாராளுமன்றத்தில் சமர்பித்தார். பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை…
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, பதுளை, கேகாலை, குருணாகல், மாத்தளை, மொரனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய 07…
