இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஒதுக்கப்பட்ட 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணைத்தொகை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண்ணொருவரால் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கும்…
Browsing: இலங்கை செய்திகள்
எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் தரும் அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. தொழில் மற்றும்…
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் பண்டாரகம மொரன்துடுவ பகுதியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. சம்பவம் இவர்கள்…
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்துவைக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்து ஜனாதிபதி ரணிலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னேஸ் கலாமார்ட் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு…
பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது. அதன்படி இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் என அதன் பணிப்பாளர்…
ஓமானில் இந்நாட்டு பெண்களை விபச்சாரத்திற்கு விற்பனை செய்யும் தகவல் வெளியானதையடுத்து, சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு செல்ல…
ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடரைக் காண டிக்கெட்டுகளை வாங்கக்கூடிய இடங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 22 ஆம் திகதி முதல் டிக்கெட் விற்பனை…
காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்…
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று (18) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
