Browsing: இலங்கை செய்திகள்

எல்லை தாண்டி மீன் பிடித்த 23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (28) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும்…

இலங்கை விவசாயிகள், மீனவர்களுக்கு சீனாவினால் வழங்கப்படும் 10.6 மில்லியன் லீற்றர் டீசல் இலவசமாக வழங்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலவச எரிபொருள் அதன்படி 2022/23…

கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆழ்கடலுக்குச் சென்று காணாமல் போன வாழைச்சேனை நான்கு மீனவர்களும் அந்தமான் தீவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மீனவர்கள்…

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அண்மையில் நாடு திரும்பிய போது, விமான நிலைய செயற்பாடுகளுக்கான கட்டணங்கள் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினால் செலுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80 சதவீத பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் இந்த விடயம்…

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கான முயற்சிகளில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களிற்கான ஆலோசகர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார் . தொலைக்காட்சி…

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரியின் மாணவர்கள் 17 பேர் இன்று மதியம் 2.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் லிந்துலை பிரதேச…

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 1000 மெற்றிக் தொன் அரிசியுடன் நேற்று (27) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் இருந்து அரிசியை இறக்கும் பணி இன்று (28) நிறைவடைந்ததாக…

எலுமிச்சையின் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் எலுமிச்சை மட்டுமல்ல அதன் இலைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எலுமிச்சம்பழத்தின் நீரை உட்கொள்வதன் மூலம் உடல்நலம் தொடர்பான…

கண் பார்வை இழந்த மாணவி 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார். குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி ஹிமாஷா கவிந்தியா என்ற மாணவியே இச் சாதனை…