Browsing: இலங்கை செய்திகள்

இன்று (9) முதல் லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை இகுறைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் விலை 10 ரூபாவினாலும்,…

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப்படிமம் காரணமாக எதிர்வரும் சில நாட்களுக்கும் முகக்கவசம் அணியுமாறு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள…

உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடி குறித்து சீனா எக்சிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக…

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இடம்பெறும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.. அதன்படி, 10, 11, 12 ஆகிய திகதிகளில்…

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த ஏறத்தாழ 10 பில்லியன் ரூபா செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய தேர்தல் ஆணையம் (NEC) தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு…

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 400 கிராம் பால்மாவின் புதிய விலை ரூ.1,240 ஆகுமென இறக்குமதியாளர்கள் சங்கம்…

இன்று காலை 5.30 மணிக்கு அவதானிக்கப்பட்ட ,புள்ளி விபரங்களின் படி, சூறாவளியின் நகர்வு பாதையானது எதிர்பார்த்ததை விட இலங்கைக்கு அண்மையாகவே சென்று கொண்டு இருக்கிறது. இன்றும் பலத்த…

இந்நாட்டுக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்தும் வகையில் வர்த்தமானி ஒன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு…

222 இலங்கை கடற்படை அதிகாரிகளையும் மற்றும் 3548 ஏனைய சிப்பாய்களையும் அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு…

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மரங்கள் முறிவு மற்றும் கடும் காற்று காரணமாக பல்வேறு அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளதுடன் இருவர் மரணமடைந்து மூவர்…