Browsing: இலங்கை செய்திகள்

போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல் தர அதிகாரி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் பண்டாரகம பகுதியில்…

LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் Jaffna Kings மற்றும் Kandy Falcons அணிகள் மோதுகின்றன. அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற…

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (22) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 12…

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை எதிர்பார்க்கும் விரிவான கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் மேலும் தாமதமாகலாம் என நிதி இராஜாங்க…

சிற்றூர்தியொன்று மோதி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நாரம்மல பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி…

இனந்தெரியாத நபரால் விஷம் வைத்து 16 மாடுகள் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் வவுனியா பூம்புகாரில் நேற்று (20) இடம் பெற்றுள்ளது. பதினேழு…

பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ பச்சை ஆப்பிள் 2400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலம் என்பதால் சில பல்பொருள்…

தாமரை கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளை கருத்திற் கொண்டு கொழும்பில் போக்குவரத்துத் திட்டத்தை பொலிஸார்…

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து விலங்குகள் மற்றும் இறைச்சிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குளிர் காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் கால்நடைகள்…

அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இது கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 25…