Browsing: இலங்கை செய்திகள்

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறமாட்டாது என…

நாட்டின் மிகவும் பிரபலமான இசைக்குழுவான சன்ஃப்ளவரின் முன்னணி கிதார் கலைஞரான சலன பியுமந்த காலமானார். நேற்று (28) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் பின்னர் மாரடைப்பு காரணமாக…

டிசம்பர் மாதம் 31ஆம் திகதி 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். இவ்வாறு ஓய்வுபெறும் அரச…

போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய விசேட நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்த நடவடிக்கை முதற்கட்டமாக, மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை…

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்றுகாலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த…

சட்டவிரோதமாக அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (28) காலை எஹலியகொட, பஹலகம, ரிலாகும்புர வயல் பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பஹலகம…

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு…

பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த…

கொழும்பில் மின்கட்டணம் செலுத்துவதாக கூறி சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்…

அம்பாறை – நிந்தவூர் சேர்ந்த அப்துல்லாஹ் பர்வின், நப்றாஸ் முஹம்மட் ஆகியோரின் மகனான நப்ராஷ் அனீக் அகமட் என்ற 4 வயதை உடைய சிறுவன் இலங்கையில் புதிய…