மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சொல்ல நினைத்த விஷயத்தை சொல்லி விடுவது நல்லது. முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம். சுப காரிய முயற்சிகளில்…
Browsing: இலங்கை செய்திகள்
வவுனியா தாண்டிக்குளம் A9 வீதியில் கடந்த வருடம் புத்தாண்டு தினமான 1.1.2022 அன்று இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ரஜீவன் (37) என்பவர் உயிரிழந்தார்.…
இலங்கையில் கடந்த வருடம் (2022) ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) நகர அபிவிருத்தி அதிகார…
இலங்கையில் நாளைய தினத்திற்கான (02-01-2022) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், நாளை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு ஒப்புதல்…
மாத்தறை கடற்கரையில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.…
நாட்டில் சாரதி, நடத்துநர்களின் வெற்றிடங்கள் காரணமாக நாளாந்தம் 800 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ்…
இலங்கையில் இந்த வருடம் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு உட்பட்டது. இந்த முன்பணத்தை ஜனவரி 1ம் திகதி…
யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதின்ம வயது சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆபாச காணொளியை காட்டி, மிரட்டி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த 2 பொலிஸாருக்கு எதிராக…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த…
