புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (18) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும் பதிவாகின. பின்னர்…
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கையில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை பொதுமக்களின் பார்வைக்காக வெளிப்படுத்தியுள்ளனர். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 208 பேர் தங்களின் கல்வித் தகைமை…
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் 15 வயதுடைய சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் பகுதியினைச் சேர்ந்த 21 வயதுடைய…
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய ஒன்றிணைந்த பொறிமுறை’ ஊடாக…
தனியார் பேருந்து ஒன்றில் மதுபோதையில் ஏறிய சிலர் சாரதியை தாக்க முற்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்திலே இச்…
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு இன்னும் இணக்கமான தீர்வை வழங்குவதற்கு செயற்படாமல் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம்…
இந்த மாத இரண்டாவது வாரத்தில் 2030 டெங்கு நோயாளர்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 09 முதல் 15 வரை…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபையினால் வழங்கப்பட வேண்டிய 105 பில்லியன் ரூபா அல்லது 10,500 கோடி ரூபா விரைவில் செலுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம் (17) செலுத்தியது. நேற்று செவ்வாய்கிழமை மதியம் 2 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில்…
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 07 வீடுகள் முற்றாகவும், 05 வீடுகள் பகுதியளவிலும் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த வீடுகளில்…
