Browsing: இலங்கை செய்திகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஆரம்ப நாளிலும் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இயல்பை நாம் புரிந்து கொண்டதன் காரணமாகவே அரசாங்கம் இப்படிப்பட்ட…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் பொறுமையுடன் கையாளுவது நல்லது. சுப காரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம். சுய தொழிலில் சமூகமான சூழ்நிலை…

பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய தொழுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் பதிவாகிய தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 15 வயதுக்குட்பட்ட…

ஜோதிட சாஸ்திரப்படி, ஜனவரி 23ஆம் தேதி அன்று கும்ப ராசியில் சுக்கிரன், சனி, சந்திரன் இணைவு இருக்கும். வானில் தோன்றவுள்ள இந்த அரிய காட்சியை வெறும் கண்களால்…

நாளை (24) 2 மணி நேரம் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் 40 நிமிடங்கள் வெட்டு…

பதின்மூன்றாவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனிடம்…

இன்று ஆரம்பமான 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர் தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மேலும்…

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக…

நெற் பயிர்செய்கையில் இலை மஞ்சள் நோயானது தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தினால் எதிர்காலத்தில் அரிசி பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் ருஹுனு பல்கலைக்கழகத்தின்…