தொற்றுநோயின் மீள் எழுச்சி, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றினால் நாடு எச்சந்தர்ப்பத்திலும் முடக்கப்படலாம் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்தார். அமைச்சர்…
Browsing: இலங்கை செய்திகள்
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் மற்றும் பாரிய அழிவுக்கு உள்ளான மக்களுக்கு நீதி நியாயம் வழங்கப்படும் என 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச…
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்திசாலித்தனம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். சிக்கலான வேலையை கூட சுலபமாக முடித்து விடுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக அமையும். புதிய…
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக நாளை (13) இரவு 08.00 மணி முதல்…
இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயற்சித்த 206 நட்சத்திர ஆமைகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கத்தினர் கைப்பற்றியுள்ளனர். விமான நிலையத்தின் விமான சரக்கு…
கடந்த அரசின் போது 140 மதத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் கடந்த வாரம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாகனங்கள் எழுத்துப்பூர்வ ஒதுக்கீடு…
அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் கையிருப்பிலுள்ள வாகனங்களை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து பிரதானிகளும்…
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வழமைபோன்று மேசன் வேலையினை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிய நிலையில்…
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 27 வயதுடைய ஆசிரியை மற்றும்…
