ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் நிலையத்தினால் விடுக்கப்பட்ட…
Browsing: இலங்கை செய்திகள்
போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி…
வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் முப்பத்து நான்கு வருடங்களின் பின்னர் இடம்பெற்ற குடியரசு பெரஹரா நேற்று (19) கண்டி நகரில் வீதி உலா…
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது வாடிக்கையாளர்களின் வசதிக்காக மின்னஞ்சல் மூலம் நீர் கட்டணத்தைப் பெறும் சேவையை ஆரம்பித்துள்ளது. உங்கள் தண்ணீர் கட்டணத்தில் கணக்கு எண் இடைவெளி…
கொழும்பு – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் பஹ்ரைன் செல்ல தயாரான பயணி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று…
நமது உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளது என்று அர்த்தம். இன்சுலினின் சமசீரற்ற சுரப்பினால் தான் நீரிழிவு நோய் ஒருவருக்கு ஏற்படுகிறது. பொதுவாக…
நபர் ஒருவர் பொலிஸார் உத்தரவிட்டதன் காரணமாக கொச்சிக்கடை பாலத்தில் இருந்து மாஓயாவில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந் நபர் நண்பர்…
பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (20) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி அறிவியல்…
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 23 ஆம்…
நான்கு பிள்ளைகளின் தாயொருவர் தனது பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக தனது தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க முற்பட்ட போது மரத்திலிருந்து தவறி விழுந்து…
