Browsing: இலங்கை செய்திகள்

டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில் இன்றையதினம் அதிரடியாக விலை ந்குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

குருநாகல், மாவத்தகம பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த மோதல் சம்பவம் நேற்று (2023.12.11) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.…

நாட்டில் பெரும்பாலும் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு வண்ண விளக்குகள் வித்தியாசமான தேவையற்ற அலங்காரங்களை செய்துகொண்டு பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதனையை ஏராளமான பயணிகள் விரும்புகின்றனர். பேருந்தின்…

மீனவ சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் மீன்பிடி சட்டமூலம் முன்வைப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவாநந்தா நேற்று (2023.12.11) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடற்றொழில்…

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் இன்று(2023.12.12) நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. சுமார் 10 இலட்சம் கடிதங்கள் கொழும்பு…

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளில் 104 பேரை மீண்டும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து…

தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்க தீர்மானித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு, மகள் சிறுமியாக…

யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாறை மீன் ஒன்று சிக்கியுள்ளது. குறித்த மீனவரின் வலையில் சிக்கிய பாறை மீன் பருத்தித்துறை…

இலங்கை காவல்துறைக்கு ரூ. 23 மில்லியன் பெறுமதியான அதிவேக படகு ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த படகு இன்றைய தினம் (05-12-2023) இலங்கை பொலிஸ் மரைன் பிரிவுக்கு…