Browsing: இலங்கை செய்திகள்

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.…

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவை தான் அங்கீகரிக்கவில்லை என்று, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய…

பெந்தொட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 83 வயதுடைய ஜேர்மன் நாட்டைச்…

இலங்கையில் தொடருந்து மூலம் சரக்கு போக்குவரத்து 70% இருந்து 30% ஆகக் குறைந்துள்ளதாக தொடருந்து கண்காணிப்பாளரும் தொடருந்து நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் தொடருந்து…

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சம்பவங்கள் தொடர்பில் சாமர சம்பத்தை போன்று பட்டியலில் இன்னும் பலர் இருப்பதாகவும், சிறிது காலம் செல்லும்போது ஒவ்வொருவர்மீதும் விசாரணைகள் ஆரம்பமாகுமென்றும் பிரதி அமைச்சர்…

பாடசாலை மாணவர்கள் கல்வி உபகரணங்களை பெறுவதற்காக அரசாங்கம் வழங்கிய ரூ. 6,000 பெறுமதியான வவுச்சரின் செல்லுபடி காலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என…

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலைஅவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு,…

இலங்கை சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சி காணும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை 684,960 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாடு…

க.பொ.த சாதாரண தரம் (O/L) எழுதிவிட்டு வீடு திரும்பிய 16 வயது பாடசாலை மாணவன், மின்னல் தாக்கி உயிரிழந்தார் என்று கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவன் கடந்த…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 05 மாணவியை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 ஆம் திகதி, தரம் 05…