Browsing: இலங்கை செய்திகள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை கல்லால் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓயாமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு வகுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார…

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி உயிரை மாய்க்க முனௌந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம்…

யாழ்ப்பாணம்   வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் தீடிரென உயிரிழந்த சம்பவம் துயரத்தைஏற்படுத்தியுள்ளது . இதேவேளை யாழ் வடமராட்சி பகுதியில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று…

முன்னாள் நாடாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் – சாணக்கியன் , அரியநேத்திரனின் பிரச்சார உத்திகண்டு பெரும் அச்சத்தில் உள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழரசு கட்சியின் யாழ்…

தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தால் உடனடியாக வெடித்துவிடும் என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளிச் செய்தியினால் அச்சமடைய வேண்டாம் என  இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இந்த…

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் முச்சக்கரவண்டியும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் அந்தரவெவ, கலயா மன்சந்திக்கு அருகில்…

மன்னார் – மடு பிரமனாலங்குளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (24-10-2024) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்து…

இலங்கையில் சமீபக் காலமாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2 மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. சீரற்ற வானிலையால் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தனித்திருந்த 10 வயதுச் சிறுமியை 60 வயது முதியவர் ஒருவர் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் மருதங்கேணி பகுதியில் நேற்றைய…