நாட்டின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (22) வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்…
Browsing: இலங்கை செய்திகள்
சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு இவ்வாறு பேரீச்சம் பழங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
முன்னாள் ஜனாதிபதிகள் தற்போது வசிக்கும் 3 சொகுசு வீடுகளின் மாத வாடகை மதிப்பு 75 லட்சம் ரூபாய் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி…
நாட்டில் வங்கியில்லாத ஏனைய பண பரிவர்த்தனை செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் உண்டியல் பரிவர்த்தனைகள் மற்றும்…
நீர்கொழும்பின் புறநகர் பகுதியான கந்தானயில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ,நாகொட பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில், கூர்மையான…
மாத்தறை, கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்சேகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கம்புறுபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை…
பொதுவாக வெளியில் அதிகம் செல்பவர்களுக்கு முகம் அடிக்கடி கருப்பாக மாறும். இதனை தடுப்பதற்கு பலர் செயற்கை முறையில் முயற்சி செய்வார்கள். மாறாக வீட்டிலேயே எளிய முறையில் சரும…
பொதுவாக ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் ஆளுமை கொண்டவர்களாக காணப்படுவார்கள். அதே போன்று ஒவ்வொரு கிழமைகளில் பிறந்தவர்களும் அதன் நேரம் மற்றும் கிரக மாற்றத்திற்கமைய…
இன்றைய காலகட்டத்தை பொருத்தவரையில் உணவுப் பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறையும் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் அளவுக்கு மாறிக்கொண்டே வருகின்றன. அந்தவகையில் நம்முடைய நவீன காலப்பகுதியில் மலச்சிக்கல் என்பது ஆரம்பத்திலேயே…
கனேடிய பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் போலி சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக கனடாவில் பிரஜாவுரிமை…
