Browsing: இலங்கை செய்திகள்

காலை வெறும்வயிற்றில் பிரியாணி இலை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம். சமையலறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் பிரியாணி இலையும் ஒன்றாகும். சுவையை…

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல்…

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் விடுமுறையில் அனுப்பப்படும் தீர்மானத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம்…

பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக ,  இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் புறநகர் பகுதியில்…

பாடசாலை செல்வதாக கூறி பதின்ம வயது மாணவி காதலனுடன் சென்ற சம்பவம் ஒன்று பதுளையில் பதிவாகியுள்ளது. பதுளை கன்னலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர்…

இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் பெண்ணுக்கு ‘கருவில் கரு’ இருப்பது கண்டறியப்பட்டது. புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு புல்தானா மகளிர் வைத்தியசாலையில் ஆண் குழந்தை…

பெருந்தொகையான கேரளக் கஞ்சாவுடன் பிரபல வியாபாரிகள் இருவர் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்…

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த உழவு…

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை…

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (05) உறுதிப்படுத்தினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக…