Browsing: இலங்கை செய்திகள்

குருணாகல் பகுதியில்,பல்வேறு வணிக நிறுவனங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான சவர்க்காரங்களை பாரவூருதி ஒன்றில் மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால்…

பண்டாரவளை, பூனாகல பகுதியில் மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அணை கட்டுவதற்காக  பலருடன் சேர்ந்து  அடித்தள குழி வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​அதற்கு மேலே இருந்த…

கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெலபதுகம பகுதியில் வயல் நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்னேவ பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (23)…

கடந்த 21 ஆம் தேதி கொட்டாஞ்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக் சம்பவத்திற்கு உதவிய மற்றுமொறு  சந்தேக நபர் …

பாண் விலை குறைப்பை யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பாண் விலை சம்பந்தமாக அகில  இலங்கை பேக்கரி உரிமையாளர்…

இலங்கையில் ஆசிரியர்களுக்கான வருடாந்தர இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு  இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. இந்த கோரிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ளார். அதன்படி…

மன்னர் சல்மான் அவர்களின் பரிசாக வழங்கப்படும் பேரீச்சம்பழ வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, சவூதி அரேபியா 102 நாடுகளுக்கு 700 தொன்…

2025 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து 2,000 தாதியர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 148 தாதியர்கள் இஸ்ரேலுக்கு பணிக்காகச் சென்றுள்ளதாகவும், எதிர்வரும்…

செவ்விளநீர் அதிக விலைக்கு விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை அதிக வெப்பத்தால் செவ்விளநீர் தேவை அதிகரித்துள்ளதால், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய தற்போதைய…

நாட்டில் பல குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகள் இன்று (19) பொலிஸ் உத்தரவின் பேரில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ரவிது சந்தீப குணசேகர மற்றும்…