Browsing: சுற்றுலா

உள்ளூர் மற்றும் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய பொழுதுபோக்கு சேவைகள் வழங்கப்படும் வகையில் பத்தரமுல்ல, தியவன்னா ஓயாவில் “தியத்மா” ஓய்வு படகு சேவை நேற்று…

ஹப்புதளை – தம்பேத்தன்ன – லிப்டன் சீட் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த சுமார் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம்…

நடப்பு ஆண்டின் (2022) நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 107.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை…

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய அலைபேசி செயலி (அப்) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் சுற்றுலாத்துறையை…

வென்னப்புவ – பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டு இருந்த மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தி ஏற்படுத்தியுள்ளது.…

டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை எதிர்பார்த்துள்ளது. இதனால் சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை…

யால பூங்காவிற்கு வரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பகல் வேளையில் ஓய்வெடுப்பதற்காக தனியான இளைப்பாறும் இடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு…

ஆறு மாதங்களின் பின்னர் , ஒரு மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இம்மாதம்…

சுற்றுலாப் பயணிகளுக்கான முதல் 20 இடங்களுக்குள் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிரபல மற்றும் செல்வாக்கு மிக்க சஞ்சிகையான கொன்டே நாட் ட்ரவலர்ஸ் நடத்திய 2022 வாசகர்களின் தெரிவுகளின்படி,…

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன இடங்களைப் பார்வையிடுவதற்காக அதிகளவான இந்தியர்கள் நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர். அந்தவகையில் , இன்று காலை மட்டும் 78 இந்திய பயணிகள் நாட்டிற்கு வருகைத்…