சீனாவின் ஷங்ஹாய் நகரைச் சேர்ந்த 150 சுற்றுலாப் பயணிகளுடன் ஒரு விமானம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப் பயணிகள் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Browsing: சுற்றுலா
கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, சீன சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு இலங்கையை வந்துள்ளது. இலங்கையின் விசேட விமானம் மூலம் 117 சீன சுற்றுலாப் பயணிகள் நேற்று (01)…
இந்த நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வது குறித்து நாம் அன்றாடம் பல மோசமான செய்திகளை கேட்டு வருகிறோம். தற்போது, இதே…
சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிலாபம் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 7 வயது மகள், 6…
இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி அடைந்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் ஒரு லட்சத்திற்கும்…
சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக…
சபை முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போதைக்கு புதிய கோவிட் விதிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என அந்த சபை தெரிவித்துள்ளது.…
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புகையிரத திணைக்களத்தினால் இயக்கப்படும் “சீதாவக ஒடிஸி” என்ற விசேட புகையிரதம் இன்று (15) காலை கொழும்பு கோட்டையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.…
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதை ஒத்திவைக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது எதிர்வரும்…
சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என எந்தவொரு சட்டமும் அல்லது வழிகாட்டுதலும் இல்லை என சுகாதார சேவைகள்…