நத்தார் பண்டிகையுடன் கூடிய மூன்று நாள் விடுமுறையில் ,பெருமளவிலான யாத்திரிகள் சிவனொளிபாதமலைக்கு வருகைத் தந்ததாக கூறப்படுகின்றது. இதன் மூலம் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ 10…
Browsing: சுற்றுலா
இலங்கையில் மிகபிரசித்தி பெற்ற இடமான சிகிரியா ஆசியாவிலுள்ள தொல்பொருளியல் சார்ந்த இடங்களில் ஒன்று என்பதுடன், உலக அருஞ் செல்வமாக இது 1982 இல் பிரகடனப்படுத்தப்பட்டது. சிகிரியா காசியப்ப…
அமெரிக்காவின் 108 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் வந்த “Ocean Odyssey” என்ற கப்பல் இன்று (18) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது. அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்…
இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு இம்மாதம்…
உள்ளூர் மற்றும் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய பொழுதுபோக்கு சேவைகள் வழங்கப்படும் வகையில் பத்தரமுல்ல, தியவன்னா ஓயாவில் “தியத்மா” ஓய்வு படகு சேவை நேற்று…
ஹப்புதளை – தம்பேத்தன்ன – லிப்டன் சீட் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த சுமார் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம்…
நடப்பு ஆண்டின் (2022) நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 107.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை…
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய அலைபேசி செயலி (அப்) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் சுற்றுலாத்துறையை…
வென்னப்புவ – பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டு இருந்த மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தி ஏற்படுத்தியுள்ளது.…
டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை எதிர்பார்த்துள்ளது. இதனால் சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை…
