தூங்கும் போது மனிதர்களுக்கு கனவுகள் என்பது வருவது இயல்பான ஒன்றாகும். இந்த கனவினை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் கனவுகளை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்றும் அது நமக்கே…
Browsing: சிறப்புக்கட்டுரைகள்
சிவபெருமானின் அம்சமாக காணப்படும் உருத்திராட்சத்தை அணிவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் , அணியும் முறை ,அணிவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் வழிப்பாட்டு முறைகள் என்பன பற்றி நோக்குவோம். உருத்திராக்கம்…
புலி அரசியலில் மூழ்கிப் போயிருக்கும் தமிழ்த் தரப்புகள் – தோல் உரியும் காலம் வெகுதொலைவில் இல்லை.!!! தற்போது நாடு பூராகவும் சூடு பிடித்திருக்கும் உள்ளூராட்சி தேர்தல் களமானது,…
தமிழர்களுக்கு மீண்டும் ஒரு முறை சாவு மணி அடித்துள்ள ரணில் விக்கிரமசிங்க.!!! “தமிழ் மக்களின் தலையில் சம்பல் அரைக்கின்ற” நிகழ்வைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மிகச் சாதுரியமாக…
இலங்கை 1948இல் பெயரளவில் சுதந்திரம் பெற்றாலும் கல்வி, பொருளாதாரம், சிந்தனைமுறை போன்ற விடயங்களில் இன்னமும் காலனித்துவத்தின் பிடியில் இருந்து வெளிவர முயற்சிக்கவில்லை. அதற்குக் காரணம் இலங்கையில் இன்னமும்…
யாழ்ப்பாணத்தில் தந்தை கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த 4 வயது சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவத்தில்…
கிராமப்புறங்களில் வயதுக்கு வந்த பின்னரும் “வயதுக்கு“ வராத சிறுமியர்களைக் காண முடியும். பெரும்பாலும் சத்துணவு போதுமான அளவில் கிடைக்காதது அதற்கான காரணமாக இருக்கலாம். 16வயதான பின்னரும் பூப்பெய்திருக்க…
கோயிலிற்கு வேஸ்டி, புடவை அணிந்து செல்வதால் ஏற்படும் பலன்கள் என்ன? இறை வழிபாட்டுடன் எதனையும் தொடங்குவது நம் மதத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். நமது…
„பழைய நாடகம் புதிய மேடையில் „ இலங்கைத்தீவின் பூர்வகுடிகளான நாகர்களும் இயக்கர்களும் தீவு முழுவதும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வழித்தோன்றல்களே தமிழர்கள் என்பது ஆதாரத்துடனும் தொல்லியல் சான்றுகளுடனும்…
“பிரபாகரன் சட்டகம்” ஆசிரியர் கலாநிதி சேதுராமலிங்கம் அவர்களது ஆய்வுப்பதிவு. ——————————————– வரலாற்றுத் திரிபுகள் அண்மையில் புலம்பெயர் தேசங்களில் கற்பிக்கப்படும் தமிழ் நூல்களில் பெரிய அளவில் வரலாற்றுத் திரிபுகள்…
