Browsing: சமூக சீர்கேடு

மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

காலி வீதியில் பல தனியார் நீண்ட தூரப் பேருந்துகள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்துகம-கொழும்பு, களுத்துறை-கொழும்பு, அளுத்கம-கொழும்பு மற்றும் அம்பலாங்கொட-கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும்…

புத்தளம் நகர சபையின், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சட்டத்தை மதிக்காது சுற்றிதிரிவதாக கூறப்படுகின்றது. குறித்த நபர் , தலையில் ஹெல்மட் மற்றும் முகக் கவசம்…

மட்டு காத்தான்குடி பிரதேசத்தில் 16 வயது சிறுமியை ஒருவருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்த 23 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போதை களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த 33 பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம்…

முல்லைத்தீவு முள்ளியவளை – பூதன்வயல் கிராமத்தில் கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் கணவர் கொலையை தாம் செய்ததாக பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்கமூலம்…

கொழும்பு – வெள்ளவத்தை கடலில் தலையில்லா சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை இல்லாது காணப்படும் இந்த சடலம்,…

லண்டனில் வசிக்கும் நபர் ஒருவர், இலங்கையில் உள்ள இளம் பெண்களுடன் நட்பு வைத்து சமூக வலைதளங்களில் பணத்தை கொள்ளையடிக்கும் மோடியின் நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்…

ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை நபர் ஒருவர் உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (09-01-2022) காலை 10.30 மணியளவில்…

மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டதில் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் நேற்று (08) இரவு குறித்த தாக்குதல் சம்பவம்…