Browsing: சமூக சீர்கேடு

2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய புலனாய்வுப் பிரிவுகளுடன்…

களுத்துறை சிறைச்சாலைக்கு கால்சட்டையில் நூதனமாக ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து எடுத்து சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரான கர்ப்பிணி , சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

பராமரிப்புப் பணியாளர்களாக வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, தகாத தொழிலுக்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு உஸ்பெகிஸ்தானில்…

மகாராஷ்டிர மாநிலத்தில் தேவாலயத்தில் 13 வயது சிறுவனை பாலியல்ரீதியாக துன்புறுத்தி தகாத முறையில் நடந்துகொண்ட பாதிரியாருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தது.…

சிறைச்சாலைக் கைதிக்குக் கொண்டுவரப்பட்ட உணவுப் பொதிக்குள் இருந்து 4 பைக்கற் போதைப்பொருட்கள் சிறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.இந்தச் சம்பவம் காலி சிறைச்சாலையில் இன்று இடம்பெற்றுள்ளது. கைதி ஒருவருக்கு, அவரின்…

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கில் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவ்…

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7.45…

கருவலகஸ்வெவ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயது டைய சிறுமியின் சடலம் அவரது வீட்டுக் கிணற்றி லிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைத்தொலைபேசியில் குறுந்தகவல்கள் பரிமாற்றிக் கொண்ட சிறுமி…

நாட்டுக்கு வந்த சீன பிரஜைகள் சிலர் இலங்கை யுவதிகள் சிலரை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்வதுடன் அங்கு தகாத தொழிலாளிகளாக மாற்றிய சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா…

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். குறித்த இருவரும் நேற்ற நண்பகல் கொடிகாமம் பகுதியில் கடமையில்…